சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் : கண்கலங்கிய டிடிவி.தினகரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய தினகரன்,

`உனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீ இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என சசிகலா கூறினார்.

அதனாலேயே நான் இதில் கலந்துகொண்டேன்’ எனக் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.