சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தை -மகன் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்..

துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தைஜெயராஜ், மகன்பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு ,

திமுக சார்பில் அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவியை நேரில் சந்தித்து கொடுத்து குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார்.

இது குறித்தது கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில்

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் அறிவித்தபடி, திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியை நேரில் சந்தித்து அளித்தேன்.என்று தெரிவித்தள்ளார்

தமிழகத்தில்