பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை இன்னும் 8 வாரத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.