பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டை, சானிட்டரி நாப்கின் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.