சேலத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு..

சேலம் செவ்வாய் பேட்டை அருகே காயத்திரி என்ற பெண் மீது சீனிவாசன் என்பவர் திடீரென ஆசிட் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் காயத்திரி சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.