சென்னையின் நீராதாரமாக விளங்கும் செம்பரம் பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளவை எட்ட இருப்பதால் இன்று பிற்பகல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக மதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
ஏரியின் தண்ணீரை திறந்துவிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.