பாலியல் புகாரில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிக்கிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..


பாலியல் புகாரிலிருந்து காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

உயர் காவல் அதிகாரி .மீது புகார் அளித்த காவல் அதிகாரியை பழி வாங்க முதல்வரும் டி.ஜி.பி.யும் செயல்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரை விசாரிக்க உயர் காவல் அதிகாரிக்கு வேண்டியவர்களையே நியமித்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.