சிறுதாவூர் பங்களாவில் பெரும் தீ விபத்து


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா பங்களா வளாகத்தில் காய்ந்து கிடந்த வைக்கோல் மற்றும் செடிகள் தீ பிடித்து எரிகின்றது.