கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு : பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் ..

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.