சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் வெட்டிக் கொலை..

சிவகங்கையில் நீதிமன்றத்தில் வழக்க ஒன்றின் விசாரணைக்காக ஆஜராக வந்த காளையார் கோவிலைச் சேர்ந்த ரவுடி ராஜசேகரை நீதிமன்றம் முன் கொடுரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.