சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு.. April 9, 2020 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சண்முகம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். இளையான்குடி அருகே மேலாயுரை சேர்ந்த சண்முகம் சிங்கப்பூரில் பணி புரிந்த நிலையில் கொரோனாவால் உயிரியிழந்தார். சிங்கப்பூரில்சிவகங்கை