சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு..

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சண்முகம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இளையான்குடி அருகே மேலாயுரை சேர்ந்த சண்முகம் சிங்கப்பூரில் பணி புரிந்த நிலையில் கொரோனாவால் உயிரியிழந்தார்.