சிவகங்கை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை..


புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதூரில் உள்ள வீட்டில் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.