புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதூரில் உள்ள வீட்டில் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதூரில் உள்ள வீட்டில் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes