சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டது.

முகிலன் விவரங்களுடன் சுவரொட்டியை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் ரயில் ஏறுவதற்கு வந்த போது முகிலன் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.