சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு…

தலைமைச்செயலகத்தில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார்.

பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சந்தித்துள்ளார்.