தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசாணை அரசிதழில் வெளியீடு..


தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழநாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராக வருவாய் துறை அமைச்சர் தலைமைச்செயலாளர் செயல்படுவார்.