சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய வழக்கு கேவியட் மனு தாக்கல்..


தமிழக அரசு அன்மையில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரிக்க தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

இதனிடையே சிலை கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய வழக்கில் யானை ராஜேந்திரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.