சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை..


தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடையை விதித்தனர்.

சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி பொன் மானிக்கவேல் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.