ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமைத் தீர்பாயம் திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.