ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.