மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டம் : அன்புமணி ராமதாஸ்

எம்ஜிஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.