போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 2009ஆம் ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் இழப்பீட்டை போராட்டக்கார்களே செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது