
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது என தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது என தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.