ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

December 5, 2017 admin 0

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக, இனம் புரியாத கலக்கத்தையும், நம்பிக்கை இன்மையையுமே […]

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

November 13, 2017 admin 0

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக் ராமசாமி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க […]

தீ பரவாமல் போனதேன்? : செம்பரிதி

September 14, 2017 admin 0

நூற்றாண்டு கண்ட அந்த மணிமண்டபத்தில் சில விரிசல்கள். இடிந்து விழுந்து விடும் என்று சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இடிந்து விழட்டும் எனச் சிலர் எக்காளம் கொப்பளிக்க எள்ளி நகையாடுகின்றனர். இடியாவிட்டால் நாங்களே இடிப்போம் என்றும் […]

இந்தி எதிர்ப்பைப் போல் மீண்டும் ஒரு கிளர்ச்சியா? : மேனா.உலகநாதன்

August 27, 2017 admin 0

Anti Hindi Protest In Tamilnadu Again?   நீண்ட இடைவெளிக்குப் பிறகு “நீட்” விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதைச் சற்று முன்னரே செய்திருந்தால் நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நினைத்தது […]

அகற்றப்படுமா அரசியல் குப்பைகள்? – செம்பரிதி

February 10, 2017 admin 0

  Chemparithi’s article about TN politics ____________________________________________________________________________ 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.   1972ஆம் ஆண்டு, திராவிட […]

அரசியல் பேசுவோம் – 15 – திமுகவின் வரலாற்று வெற்றிக்கான வழியை விசாலப்படுத்திய காலம் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

June 21, 2016 admin 0

Arasiyal pesuvom – 15 ___________________________________________________________________________________________________________   1963ம் ஆண்டு தமிழக அரசியலில் நிகழ்ந்த வேறு சில மாற்றங்களும் கூட திமுகவின் வெற்றிப் பயணத்துக்கான வழியை எளிதாக்கக் கூடியவையாகவே இருந்தன.   இந்திய – […]

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

June 6, 2016 admin 0

Arasiyal pesuvom – 14 _________________________________________________________________________________________________   1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.   திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக […]

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 20, 2016 admin 0

  Arasyal Pesuvom – 13 _________________________________________________________________________________________________________   1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக […]

அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 14, 2016 admin 0

  Arasiyal pesuvom – 12 _______________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை […]

அரசியல் பேசுவோம் – 11 – முரண்பாட்டில் முகிழ்த்த திமுக! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 7, 2016 admin 0

  Arasiyal pesuvom – 11 ______________________________________________________________________________________________________________   1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற […]