Tag: அதிபர் மைதிரிபால சிறிசேனா, இலங்கையின் பயங்கர மழை வெள்ளம், கிளிநொச்சி, பவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்
இலங்கையின் பயங்கர மழை வெள்ளம் : 45 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்து தவிப்பு..
Dec 24, 2018 12:18:10pm64 Views
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில்...