ஐந்தாவது டெஸ்ட்: 3 ஆவது நாள் இங்கிலாந்து முன்னிலை
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. […]
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. […]
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். .அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளரும் நாடுகளையும், […]
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து விட்டு விமானம் ஏறிய சிறிது நேரத்திலேயே, […]
டெல்லியில் இந்தியா – அமெரிக்கா இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவில் காம்காசா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அது என்ன காம்காசா ஒப்பந்தம்? தி கம்யூனிகேசன் கம்பேட்டபிலிடி அன்ட் செக்கியூரிட்டி […]
விராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய […]
இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுலின் சரவெடி […]
செல்பேசியில் இணையதளம் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் வேகத்தில் உலக அளவில் இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. ஊக்லா என்னும் நிறுவனம் உலக அளவில் இணையதளம் தரவிறக்க வேகத்தின் அடிப்படையில் தரவரிசையை வெளியிட்டுள்ளது. உலக அளவில் […]
பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 20 […]
தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதத்தை விளாசித் தள்ளிய கேப்டன் விராத் கோலி, இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றுள்ளார் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes