அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

May 12, 2022 admin 0

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு […]

சென்னையிலிருந்து இலங்கை யாழ்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை..

October 17, 2019 admin 0

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு […]

இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

July 12, 2019 admin 0

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை […]

தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?

April 23, 2019 admin 0

    ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஏதாவது ஒரு […]

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…

January 4, 2019 admin 0

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பதை போலீசார் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தால் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை காரத்தீவைச் சேர்ந்த […]

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்களிடையே மோதல்..

November 15, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய நிலையில், எம்பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீதும் […]

இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ராஜபக்சே வெளிநடப்பு..

November 14, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் குச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் இருந்து […]

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..

November 13, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயக படுகொலை… இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

November 10, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம், சிறிசேன – ராஜபக்சே கூட்டணி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி இருப்பதாகவும், இதற்கு இந்திய அரசு மவுனம் சாதிக்காமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சி : மு.க.ஸ்டாலின் அறிக்கை…

October 27, 2018 admin 0

இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]