ஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை

April 20, 2019 admin 0

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்வதா என தம்மீதான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய […]

ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

March 14, 2019 admin 0

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், […]

புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

February 25, 2019 admin 0

புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“அனில் அம்பானி குற்றவாளி” : உச்சநீதிமன்றம் அதிரடி..

February 20, 2019 admin 0

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்றும், ரிலையன்ஸ் நிறுவனம் 4 மாதத்துக்குள் 550 கோடி ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் […]

பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

February 8, 2019 admin 0

பொதுப்பிரிவினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 ஆவது பிரிவுகளில் திருத்தம் செய்யப்படுவதற்கான […]

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

February 7, 2019 admin 0

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. […]

உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

February 7, 2019 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடும் சி.பி.ஐ அதிகாரிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக கூறி கண்டித்துள்ளனர். பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி […]

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் எங்களுக்கு வெற்றி: மம்தா பெருமிதம்

February 5, 2019 admin 0

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் […]

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

February 5, 2019 admin 0

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ […]

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

January 30, 2019 admin 0

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு […]