திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு : உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை…

January 5, 2019 admin 0

திருவாரூரில் வரும் 28-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்து. இந்நிலையில் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒத்திவைக்க கோரும் மனு மீது திங்கள் அன்று விசாரணை தொடங்குகிறது. […]

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தற்போது நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், […]

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

January 4, 2019 admin 0

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை […]

திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

January 3, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டது. வரும் 28-ம் தேதி திருவாரூரில் […]

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

December 3, 2018 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென் இந்திய தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை […]

மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்..

December 3, 2018 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதிக்கு மறுத்து […]

நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

November 28, 2018 admin 0

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி வருமதால் அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என […]

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

October 24, 2018 admin 0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் […]

லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி….

October 24, 2018 admin 0

லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்கனை 2 […]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

September 28, 2018 admin 0

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் […]