தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

September 27, 2018 admin 0

திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவு அரசியல் சானத்திற்கு எதிரானது. தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.ஆணுக்கு தண்டனை […]

சர்ச்சைக்குரிய அயோத்தி பாபர் மசூதி இடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…

September 27, 2018 admin 0

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 […]

வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..

September 26, 2018 admin 0

முக்கிய வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு விசாரணை நேரலை தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

September 26, 2018 admin 0

அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது : உச்சநீதிமன்றம்..

September 25, 2018 admin 0

நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பாளித்துள்ளது. குற்றச்சாட்டு […]

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..

September 6, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையிலிருக்கின்றனர். இவர்களில் […]

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

August 31, 2018 admin 0

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனு விசாரித்த உச்சநீதிமன்றம் […]

கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

August 29, 2018 admin 0

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, […]

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

July 23, 2018 admin 0

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து […]

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம்..

July 9, 2018 admin 0

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கிராமப்புற மக்கள் உச்சநீதிமன்ற விசாரணையை நேரிடி ஒளிபரப்பில் பார்ப்பது நல்லது. அரசியல் கட்சிகள் கருத்துகளை கூறலாம் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் […]