எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கீங்க?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

February 7, 2019 admin 0

தமிழ்நாட்டில், இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நீதிமன்றம் முன்பாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மணப்பாறை வழக்கறிஞர் […]

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

January 11, 2019 admin 0

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதனை எதிர்த்து […]

பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

January 7, 2019 admin 0

சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் விசாரித்து வருகின்றனர். […]

நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

January 7, 2019 admin 0

நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் […]

திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

January 3, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டது. வரும் 28-ம் தேதி திருவாரூரில் […]

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

December 12, 2018 admin 0

  ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பஜனை நடத்துவதற்காக மட்டுமே அனுமதி தரப்பட்டது எனவும், பந்தல் போடவோ தியான பயிற்சி […]

ஜெ.,வின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

November 26, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக்க கூடாது என மனுதாரர் […]

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..

November 22, 2018 admin 0

ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான்  இலவச ரேசன்  அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேசன் அரிசி கடத்தல் விவகாரம் குறித்து தொடரப்பட்ட […]

ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

November 15, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போவது என்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக்கிற்கு […]

மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..

November 2, 2018 admin 0

18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் […]