18 எம்எல்ஏ’க்கள் தகுதிநீக்கம் செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

October 25, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு […]

உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா

October 22, 2018 admin 0

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாய்தவறிப் பேசி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா […]

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..

September 25, 2018 admin 0

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

இரு சக்கர வாகனங்களில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

September 20, 2018 admin 0

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது […]

அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..

September 18, 2018 admin 0

சிலைகள் காணாமல் போவது குறித்து கோயில் அர்ச்சகர்கள் அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை என ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கோயிலிலர் மாயமான சிலைக்கு பதில் […]

கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

September 15, 2018 admin 0

கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக […]

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

September 12, 2018 admin 0

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளனர். சேலம், […]

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் : உயர்நீதிமன்றம் கண்டனம்.

July 13, 2018 admin 0

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான பாதுகாப்பு அறை அமைக்க 2021ம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியதற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான […]

நீங்க சொன்ன எதையும் அரசு செய்யலீங்க…: உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார்

June 27, 2018 admin 0

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவுக்கு தமிழக அரசு எந்த ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என ஐஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை […]

எஸ்.வி.சேகரை கைது செய்வதில் பாரபட்சம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..

May 3, 2018 admin 0

எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.