இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி …
இந்தியாவில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,476 […]