கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)

May 8, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல்   குறள் 61:  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு […]

கலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

March 23, 2019 admin 0

இல்வாழ்க்கை குறள் 41:  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். […]

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்

March 16, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31:  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி […]

கலைஞரின் குறளோவியம் : அதிகாரம் — வான்சிறப்பு

March 8, 2019 admin 0

வான்சிறப்பு குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞரின் விளக்கவுரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் […]

கலைஞரின் குறளோவியம் – 8

October 5, 2018 admin 0

குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் […]

கலைஞரின் குறளோவியம் – குறள் -3

August 31, 2018 admin 0

குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.  

கலைஞரின் குறளோவியம் – 7

January 9, 2018 admin 0

குறள் – 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. kalaingarin Kuraloviyam – 7 […]

கலைஞரின் குறளோவியம் – 6

January 9, 2018 admin 0

குறள் – 6      பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி […]

கலைஞரின் குறளோவியம் – 5

January 8, 2018 admin 0

Kalaingarin Kuraloviyam – 5 குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை […]

கலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)

December 26, 2017 admin 0

குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். Kalaingarin Kuraloviyam : Kural […]