கலைஞரின் குறளோவியம்: குறள் 2

December 25, 2017 admin 0

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.  கலைஞர் உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன […]

கலைஞரின் குறளோவியம் – குறள் 1 (இசை – உரை ஓவியமாக…)

December 24, 2017 admin 0

குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கலைஞர் உரை அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. Kalaingarin Kuraloviyam 1  

கலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)

December 23, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு          குறள் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பாடு அரிது. கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் […]

கலைஞரின் குறளோவியம் – 10 (குரலோவியமாக…)

December 22, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு  குறள் இன்றும் வருவது கொல்லோ நெருநலும்  கொன்றது போலும் நிரப்பு. கலைஞர் உரை: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று […]

கலைஞரின் குறளோவியம் – 9 (குரலோவியமாக…)

December 21, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு  குறள் அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்  பிறன்போல நோக்கப் படும். கலைஞர் உரை: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள். […]

கலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)

December 20, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். கலைஞர் உரை: அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து […]

கலைஞரின் குறளோவியம் – 7 (குரலோவியமாக…)

December 19, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்  துன்பங்கள் சென்று படும். கலைஞர் உரை: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். Kalaingarin Kuraloviam – 7

கலைஞரின் குறளோவியம் – 6

December 18, 2017 admin 0

கலைஞரின் குறளோவியம் – 6 இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  சொற்பிறக்கும் சோர்வு தரும். கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் கூட […]

கலைஞரின் குறளோவியம் – 5 (குரலோவியமாக…)

December 17, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக  நல்குரவு என்னும் நசை. கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு […]

கலைஞரின் குறளோவியம் – 4 (குரலோவியமாக…)

December 16, 2017 admin 0

இயல்:குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்மை எனவொரு பாவி மறுமையும்  இம்மையும் இன்றி வரும். கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது […]