திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூகநீதி சார்ந்த […]