திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

December 26, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலில்  ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூகநீதி சார்ந்த […]

கலைஞரின் குறளோவியம் – குறள் 1 (இசை – உரை ஓவியமாக…)

December 24, 2017 admin 0

குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கலைஞர் உரை அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. Kalaingarin Kuraloviyam 1  

கலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)

December 23, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு          குறள் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பாடு அரிது. கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் […]

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

December 22, 2017 admin 0

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் […]

கலைஞரின் குறளோவியம் – 9 (குரலோவியமாக…)

December 21, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு  குறள் அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்  பிறன்போல நோக்கப் படும். கலைஞர் உரை: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள். […]

கலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)

December 20, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். கலைஞர் உரை: அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து […]

கலைஞரின் குறளோவியம் – 7 (குரலோவியமாக…)

December 19, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்  துன்பங்கள் சென்று படும். கலைஞர் உரை: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். Kalaingarin Kuraloviam – 7

கலைஞரின் குறளோவியம் – 6

December 18, 2017 admin 0

கலைஞரின் குறளோவியம் – 6 இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  சொற்பிறக்கும் சோர்வு தரும். கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் கூட […]

கலைஞரின் குறளோவியம் – 5 (குரலோவியமாக…)

December 17, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக  நல்குரவு என்னும் நசை. கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு […]

சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்

December 2, 2017 admin 0

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் […]