கார்த்தி சிதம்பரத்தின் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்..

March 13, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..

March 13, 2018 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த […]

அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்…

March 5, 2018 admin 0

அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்..

February 28, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாளம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டன் சென்று திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் […]

கார்த்தி சிதம்பரம் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..

February 16, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  

கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம்..

January 31, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..

January 18, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.  

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி…

November 20, 2017 admin 0

கார்த்தி சிதம்பரம் டிச.2 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல நிபந்தனை யுடன் அனுமதிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதிலளித்துள்ளது. டிச. 11ம் தேதி இந்தியா திரும்பிவிடுவேன் என கார்த்தி சிதம்பரம் உத்தரவாதம் அளித்ததை […]