தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

April 3, 2018 admin 0

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் […]

ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று அமமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் திமுகவினர் 3-வது நாளாக சாலைமறியல்

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா […]

காவிரி விவகாரம் : முதல்வர், துணை முதல்வர் சென்னையில் உண்ணாவிரதம்..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

நாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்

April 2, 2018 admin 0

  காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றக் […]

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் ராஜினாமா..

April 2, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது மாநிலங்களவை உறுப்பினர்  பதவியை அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் […]

காவிரிக்காக மெரினாவில் குவிந்த இளைஞர்கள்’….

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி இளைஞர்கள், குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். […]

காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

March 31, 2018 admin 0

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.