காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” : பழ.கருப்பையா

March 29, 2018 admin 0

“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு : கமல்ஹாசன்..

March 29, 2018 admin 0

தமிழர்களுக்கான தேவை என்ன என்பதை அரசு பார்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை இன்றே சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா : அதிமுக எம்.எல்.ஏ அதிரடி. ..

March 28, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு தொலைபேசிவாயிலாக பேட்டியளித்த அவர், நான் விவசாய குடும்பத்தில் […]

காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு..

March 28, 2018 admin 0

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் காவிரி வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறித்தியது. அந்த 6 வாரா காலம் வரும் 29-ந்தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மத்திய […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..

March 28, 2018 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும் முடிவு செய்துள்ளது. புதுவை முதல்வர் நாராயணசாமி […]

காவிரிச் சிக்கல்: நாளை வரை பொறுத்திருப்போம் என்கிறார் முதல்வர்!

March 28, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நாளை (மார்ச் 29) உடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் […]

காவிரி மேலாண்மை வாரியம் : டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்..

March 27, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்

March 26, 2018 admin 0

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரத்தை ஏன் நிர்ணயிக்க கூடாது எனவும் […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்..

March 25, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

காவிரி மேலாண்மை வாரியம் : ஆலோசனை கூட்டம் தொடங்கியது..

March 9, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் பங்கேற்றுள்ளனர். […]