காவிரி விவகாரம் : தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்..

October 9, 2023 admin 0

“தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி” தமிழக […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

June 30, 2018 admin 0

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் […]

காவிரி விவகாரம் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

May 14, 2018 admin 0

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் குறித்து விவாதிக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்ட ரீதியாக செயல்படுத்துவது குறித்து வலியுறுத்தவும் நாளை அனைத்துக் கட்சிகள் மற்றும் […]

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல்

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இன்றே விசாரிக்க கோரிய மனுவை நிராகரித்து,  மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயாராகி விட்டதாக நீா்வளத்துறை தகவல்..

May 1, 2018 admin 0

காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாராகி விட்டதாக மத்திய நீா்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. காவிாி நதிநீதி பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி மத்திய […]

காவிரி விவகாரம்: இன்று மனிதச் சங்கிலி போராட்டம்..

April 23, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், மே 3ஆம் தேதிக்குள் […]

காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்..

April 16, 2018 admin 0

நதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள […]

காவிரி விவகாரம் : தமிழகம் முழுவதும் பொங்கியெழுந்த போராட்டம்..

April 5, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை விலியுறுத்தி கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம்,மறியல் போராட்டங்களை தமிழக எதிர்கட்சிகள்,மற்றும் இயக்கங்கள் நடத்தி வந்தனள.இன்று திமுக தலைமையில் எதிர்கட்சிகள் இன்று முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தினர். […]

காவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்

April 4, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிரிக்கெட் போதை உன்மத்தம் தலைக்கேறிய தறுதலைச் சமூகத்தில் […]

காவிரி விவகாரம்: 4-ஆவது நாளாக திமுக போராட்டம்: சென்னையில் 17 இடங்களில் மறியல்..

April 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் […]