காவிரி பிரச்சினையில் துரோகம் செய்தால் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவீர்கள்: விஜயகாந்த் எச்சரிக்கை
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தால் இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தூக்கி எரிவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவிற்குள் […]