ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால் கடந்த மே மாதம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் […]