ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

March 27, 2019 admin 0

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால் கடந்த மே மாதம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் […]

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்க தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

March 7, 2019 admin 0

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை திட்டத்தை அமல்படுத்த தடை […]

சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

February 9, 2019 admin 0

சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த அம்பிகாவின் மனுவில் தனது கணவர் வீட்டாருக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த சொத்து வழக்கை வாபஸ் […]

’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு…

January 22, 2019 admin 0

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனு குறித்து தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75′ என்ற பெயரில் இசை […]

பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

January 5, 2019 admin 0

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு […]

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

November 30, 2018 admin 0

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து […]

நீதிபதி ரகுபதி ஆணையத்தைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

August 3, 2018 admin 0

புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக […]

உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்- மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

July 31, 2018 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.  

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

July 9, 2018 admin 0

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. கூட்டுறவுச்சங்க தேர்தலில் பல முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக […]

8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

July 6, 2018 admin 0

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்கிளல் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த ஒருவர் […]