ஜெ.,வின் வேதா நிலையம் இல்லத்தில் ஆய்வு முடிந்தது

December 30, 2017 admin 0

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் பரப்பளவு குறித்த ஆய்வு சுமூகமாக முடிந்துள்ளது என்று சென்னை மாவட்டக் கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்தார். இதுகுறித்து கலக்டர் அன்புச் செல்வன் கூறுகையில், ”வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் […]

ஜெ.,விசாரணை ஆணையம் முன் தீபக் ஆஜர்..

December 14, 2017 admin 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.  

ஜெ.,வின் வாரிசு எனக்கூறி தாக்கல் செய்த மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

November 27, 2017 admin 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் […]

ஜெ.,வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது : தம்பிதுரை..

November 18, 2017 admin 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் இரட்டை வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சோதனை […]

‘ஜெ., மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்” : ஆறுமுகசாமி..

October 30, 2017 admin 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்

ஜெ.,மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் :ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..

October 27, 2017 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை, போயஸ் கார்டனில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக […]