சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.…
Tag: தமிழகம்
தமிழக, புதுவையில் பார்கவுன்சில் தேர்தல் தொடங்கியது…
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடங்கியது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில்…
காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகம்,புதுவையில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் தற்போது குளிர்காலம் நிறைவடைந்து வெயில் காலம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்,…
தமிழகம்,புதுவையில் பல மாவட்டங்களில் மழை..
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம்,புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத்…
தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மழையால் கடந்த இரண்டு நாட்களில் தமிழகம்,புதுவையில் மழை பெய்து வரும் நிலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம்…
தெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…?
ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப்…