தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர்.
மும்பையில் இருந்து 300.. மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒகி புயல் பாதிப்பால் திசை மாறி மயாமான மீனவர்களா என்ற முழுமையான தகவல்கள் இல்லை.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் பிபின் குஜராத்தில் பேட்டியளித்தார். அவர், ’40 விசைப்படகுகளில் சென்ற 600 தமிழக மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டியுள்ளது’ […]
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு இலங்கை […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes