அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

January 28, 2016 admin 0

Chempariithi’s  Arrasiyal Pesuvom-1   ___________________________________________________________________________________________________________   ஏன் அரசியல் பேச வேண்டும்?   “அரசியல் எனக்குப் பிடிக்காது” என்று பாவனை செய்வோரும் கூட, அது தொடர்பான தகவல்களைக் கவனிக்க இப்போது ஆர்வம் காட்டுவார்கள். […]

எச்சரிக்கும் அழிவுகள் : ம.செந்தமிழன்

January 14, 2016 admin 0

From Facebook: புயல் மற்றும் மழையின் சார்பாக எழுதப்பட்டது! ம.செந்தமிழன் ____________________________________________ மனித உடலின் முக்கால் பங்கு நீரால் ஆனது. பூமியின் முக்கால் பங்கும் நீரால் ஆனது. அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் இருக்கிறது / […]

காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி

January 14, 2016 admin 0

ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய […]

தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

January 4, 2016 admin 0

  C.Mahendiran tributes to A.B ________________________________________________________________________________________________________________________   உன் கம்பீரக் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை. ஒரே ஒருமுறை மகாராஷ்ரா சட்டமன்றம் மட்டும் அளித்தது. ஆனால் உன் குரலின் போர்க்குணத்தை இந்திய தேசத்தின் மலைமுகடுகள் அறியும். […]

போற்ற முடியாமல் போன மாமழை – பொறுப்பு யார்? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

November 22, 2015 admin 0

Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?    __________________________________________________________________________________________________________   இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட […]

பாடு அஞ்சாதே பாடு… நீ பாடு… அஞ்சாதே பாடு… : சிறை வளாகத்தை மேடையாக்கிய கோவன்

November 19, 2015 admin 0

Activist Kovan slams CM after his release on bail – from Vikatan E paper ________________________________________________________________________________________________________ ‘மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என […]

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் – ரவிக்குமார் (பழையசோறு)

November 5, 2015 admin 0

Ravikumar’s article about Tanjai periya kovil IN Manarkeni _________________________________________________________________________________________________________   பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக […]

விடியல் மீட்கப்படுமா? – செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

October 30, 2015 admin 0

Chemparithi’s Special Article   _________________________________________________________________________________________________   திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பாடுபொருளாக அண்மைக்காலமாக உருவெடுத்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.   “நமக்கு நாமே – விடியல் […]

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தைக் கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

October 10, 2015 admin 0

Dadri lynching: Nayantara Sahgal, Ashok Vajpeyi question PM Modi’s ‘silence’, give back Sahitya Akademi awards – See more at: http://indianexpress.com/article/india/india-news-india/nayantara-sahgal-returns-sahitya-akademi-award-questions-pm-modis-silence-on-reign-of-terror/#sthash.X0WqNtCt.dpuf Dadri lynching: Nayantara Sahgal, Ashok Vajpeyi […]

தமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்

October 8, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 6 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]