அவர்தான் கலைஞர் -2: செம்பரிதி
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் பேராளுமை, புராணிக இருட்டைக் கீறிப் பிளந்து சிவப்புப் பகலவனாகக் கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர், கனித்தமிழில் கனல் நிரப்பித் தெறிக்க வைத்த வசன விற்பன்னர்… என்பவற்றையெல்லாம் விட, தமிழ்ப்பற்றாளர் […]