தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்க மாற்றப்பட்டுள்ளார்.…

Recent Posts