தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்;டிடிவி தினகரன்..

May 22, 2020 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 22) வெளியிட்ட அறிக்கை: “மனதைவிட்டு […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..

October 14, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..

August 14, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை: வைகோ பேட்டி..

July 2, 2018 admin 0

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை போலீஸ் கொன்றது திட்டமிட்ட படுகொலை என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். போராட்ட சிந்தனை வரக்கூடாது என்று மக்களை அச்சுறுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுப்படவில்லை […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் : உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி…

June 18, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தமிழக […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை..

May 29, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளதால், தமிழக அரசுக்குச் சிக்கல் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..

May 26, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..

May 25, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா? பாசிச அரசா? மவுனம் கலையுங்கள் மோடி: சத்ருகன் சின்ஹா காட்டம்

May 24, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..

May 23, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் நடத்துகிறது.திமுக., காங்கிரஸ், மதிமுக., விசிக., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.