புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றுள்ளார். […]