புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்

February 15, 2019 admin 0

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றுள்ளார். […]

கிறிஸ்துமஸ் பண்டிகை: நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரா்ாத்தனை..

December 25, 2018 admin 0

தமிழகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..

December 12, 2018 admin 0

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்தே பிற நாடுகளுக்கு […]

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..

June 21, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அரசுப் பேருந்து மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிசிடிவி வீடியோ […]

3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…

May 24, 2018 admin 0

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் […]

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..

May 23, 2018 admin 0

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..

May 22, 2018 admin 0

தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து போலீசார் விரட்டியுள்ளனர்.  

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

May 1, 2018 admin 0

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள நீதிமன்றத்தில் ஆந்திர போலீசார் ஆஜர்படுத்த […]

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..

March 27, 2018 admin 0

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த […]