'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்? : தட்சிணா கண்ணன்

August 3, 2016 admin 0

  From Dhakshina kannan’s FB status ______________________________________________________________________________________________________     முதலில் சென்னை, பின் பெங்களுரு, இப்போது குர்கோவ்ன்… இவையெல்லாம் அண்மையில் வெள்ளத்தில் மிதந்த பெருநகரங்கள்.   மோசமான நகர கட்டமைப்பின் உதாரணமாக […]

சசிகலா விவகாரத்தில் நடந்தது என்ன? : ஆன்டனிராஜ், எஸ்.மகேஷ்

August 2, 2016 admin 0

Who is this sasikala pushpa? —————————————————————— *யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!* ————————————————————————-   எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் […]

ஆதிவாசிகளின் அன்னை! – வீ.பா.கணேசன் (மகாஸ்வேதா தேவிக்கு அஞ்சலி)

July 30, 2016 admin 0

Tribute to Swetha Devi ________________________________________________________________________________________________________   எழுத்திலும், களப் பணியிலும் சமரசமற்ற துணிச்சல்காரர் மஹாஸ்வேதா தேவி. ஆதிவாசி மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்துவந்த வங்க மொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி […]

நான் பார்க்கும் உலகம் பாரதியிடம் இல்லை – ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன் (பழையது)

July 30, 2016 admin 0

  Gnanakkoothan Interview in The Hindu Tamil – Shankarramasubramaniyan _______________________________________________________________________________________________________   விஷ்ணுபுரம்’ விருது பெற்றபோது ‘தி இந்து’வுக்காக அளிக்கப்பட்ட நீளமான பேட்டி யின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. அவரது மறைவையொட்டிப் […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து -6 : புலவர் ஆறு. மெ. மெய்யாண்டவர்

July 30, 2016 admin 0

Thamizharivom – Pathitrupathu – 6 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

மணிப்பூரை அறிந்து கொள்வோம்…..இரோம் ஷர்மிளாவை புரிந்து கொள்வோம்…. : நியாஸ் அகமது ( சிறப்புக்கட்டுரை)

July 29, 2016 admin 0

Manipur & Irom Sharmila – A detailed story __________________________________________________________________________________________________________ முன் குறிப்பு: இது சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனால், பல தசாப்தங்களாக கனன்று கொண்டிருக்கும் பிரச்னையை புரிந்து கொள்ளவும், அங்கிருந்து எழுந்த […]

உதிரா பூக்கள் – 4 – தத்துவராயர் தரிசனம் : சுந்தரபுத்தன்

July 29, 2016 admin 0

Sundharabuddhan‘s Uthira pookkal -4 ______________________________________________________________________________   தத்துவராயர்தரிசனம்   ரெங்கையா முருகனைச் சந்திப்பது என்பது ஏதோ வரலாற்றுக் காலத்தில் பயணிப்பதுபோல இருக்கிறது. “ஒரே வெயிலா இருக்கே… வேலை எப்படி போய்க்கிட்டிருக்கு” என்ற சாதாரண […]

"ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்” – ஞானக்கூத்தன் நேர்காணல்

July 28, 2016 admin 0

  Gnanakoothan Interview ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு குவளைக் கண்ணன் – நன்றி : அழியாச்சுடர்கள் ___________________________________________________________________________________________________________   புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க? […]

கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை – சில விளக்கங்கள்: சார்லஸ்

July 24, 2016 admin 0

Malaysian Tamils life in ‘Kabali’ ____________________________________________________________________________________________________   இந்த படத்தின் அறிவாளித்தனத்தை முன்னிறுத்தி மக்களுக்கு அந்த அளவு அறிவு இல்லை என்று சொல்லி தோல்வியுறும் படங்களுக்கு சப்பை கட்டும் எண்ணம் என்றைக்கும் எனக்கு […]

உதிராப் பூக்கள் – 2 : சுந்தரபுத்தன்

July 22, 2016 admin 0

Uthira pookkal – 2 ___________________________________________________________________________________________________ நேற்றைய நினைவுகள் ஜானி ஜோ. நீண்டகாலமாக கைவிடப்பட்ட அழிந்துபோன இடங்களை க்ளிக் செய்வதில் பேரார்வம் கொண்டவர். அமெரிக்காவின் க்ளிவ்லேண்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். புல்பூண்டுகள் மண்டி கவனிப்பாரற்றுக் […]